உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label எலியா. Show all posts

உம்மை நம்பி சந்தோசித்தேன் ஐயா

உம்மை நம்பி சந்தோசித்தேன்  ஐயா 

உம்மை நம்பி சந்தோசித்தேன் ஐயா

உம்மை நம்பி சந்தோசித்தேன்  ஐயா 

இயேசுவின் பரிசுத்த இரத்தம் ஆராதனை செய்வோம் song


இயேசுவின்  பரிசுத்த    இரத்தம்    ஆராதனை  செய்வோம்


இயேசுவின் பரிசுத்த இரத்தம் ஆராதனை செய்வோம் song


இயேசுவின்  பரிசுத்த    இரத்தம்    ஆராதனை  செய்வோம்


உன்னை பற்றி அக்கறையுள்ள கடவுள் கிறிஸ்து

நண்பனே  உனக்காகப் பரிதாபப்படவும், உனக்காக இரக்கப்படவும்,உன்னை பற்றி அக்கறையுள்ள கடவுள் கிறிஸ்து  ஏன் உனக்காக தனது   உயிரையே  உனக்காகக் கொடுத்த ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்


உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.

உன்னை பற்றி அக்கறையுள்ள கடவுள் கிறிஸ்து

நண்பனே  உனக்காகப் பரிதாபப்படவும், உனக்காக இரக்கப்படவும்,உன்னை பற்றி அக்கறையுள்ள கடவுள் கிறிஸ்து  ஏன் உனக்காக தனது   உயிரையே  உனக்காகக் கொடுத்த ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்


உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.