உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label puli. Show all posts

சீமான் கிறிஸ்தவர் களிடம் கேள்வி

நான் இணையத்தில் உலாவிய போது இந்த காணொளியை பார்த்தேன்.இந்த காணொளியில் உள்ள கேள்விகட்கு எனது தளத்தில் உள்ளது கண்க

1) எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன பாகம் 02?





சீமானை கிறிஸ்து சந்திக்க செபிக்கவும் 

சீமான் கிறிஸ்தவர் களிடம் கேள்வி

நான் இணையத்தில் உலாவிய போது இந்த காணொளியை பார்த்தேன்.இந்த காணொளியில் உள்ள கேள்விகட்கு எனது தளத்தில் உள்ளது கண்க

1) எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன பாகம் 02?





சீமானை கிறிஸ்து சந்திக்க செபிக்கவும்